களநாயகன், கவிதைகளின் நாயகன்

img

களநாயகன், கவிதைகளின் நாயகன்

பாப்லோ நெருடா 1904ல் ஜுலை 12இல் சிலியின் பராவில் பிறந்தார். நெருடாவின் எழுத்து ஈடுபாட்டை ஒரு ரயில் இஞ்சின் டிரைவராக வறுமையில் வாழ்ந்த அவரின் தந்தை விரும்பவில்லை.